Monday, November 5, 2012

முற்பகல் செய்யின்....




தலை வலிக்கு ஏதாவது மரபொந்தில் தலையை வைத்தால் போய்டும்னாங்க..தலையா தலைவலி யான்னு கேக்கலியே.....அவ்வ்வ்வவ்...யாராவது காப்பாத்துங்களேன்..


என்ன ஆச்சு உனக்கு ....

நேத்து கொஞ்சம் வைக்கோல் அதிகமா சாப்பிட்டேன்றதுக்காக என் எஜமான் இன்னிக்கு  இத என் வாயில மாட்டிட்டாருடா... அவ்வ்வ்வ்....இத கொஞ்சம் கழட்டி விடேன்....


ஆஹா... அந்த பச்ச கலர் வீட்டுல கறி சமைக்கிரங்க... அந்த சிகப்பு கலர் வீட்டுல கிளி வளர்க்கிறாங்க.... இன்னிக்கு ஒரு கை பாத்துட வேண்டியதுதான்....

தூரத்தில் பார்த்தா நல்லாருக்கு... பக்கத்துல பார்த்தா தலை சுத்துதே.... யாராவது வந்து காப்பாத்துற வரை இங்கேயே நிக்க வேண்டியதுதான் ..... அவ்வ்வ்வவ்.......


ஆஹா.. புதுசா வந்த எதிர்த்த வீட்டு ரோஸி நாய்கிட்ட கொஞ்சம் ஸ்டன்ட் பண்ண நினைச்சு கண்ணு மண்ணு தெரியாம இப்படி வந்து மாட்டிக்கிட்டமே... ஏ..... அய்யா.... சீக்கிரமா என்னை காப்பாத்துங்க......


வானத்தில இருந்து நமக்கு மாலை விழுதுன்னு நினைத்து கழுத்த நீட்டுனா... என்னது இது.... எந்த பாவிப்பய எங்கிருந்து வீசுனான்னு தெரியலையே..


டேய்.... உன் மகனுக்கு 'யானைக்கும் அடி சறுக்கும்' சொல்லி புரியவைக்க முடியலன்னு என்னை இப்படி குழிக்குள தள்ளி விட்டுத்தான் புரியவைக்கனுமா...அவ்வவ்..... அம்ம்ம்மா ....


வாயில்லா ஜீவன்கள  கஷ்டப்படுத்துற அந்த பாவமெல்லாம் ஒண்ணா சேர்ந்து தான் உலகத்துல இந்த மாதிரி கொடுமையெல்லாம் நடக்குது..... அவ்வ்வ்வ்....

9 comments:

ஆத்மா said...

முதல் படம் ப்ரன்ஸ் படத்துல வடிவேலுவுக்கு நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்திட்டு..

நல்ல பகிர்வு ரசித்தேன்

Mahi said...

:) nice photos Banu!

ஹுஸைனம்மா said...

இவ்ளோ கலக்கலா கமெண்ட் எழுதணும்னா, நீங்க எம்புட்டு நக்கல் ஆசாமியா இருக்கணும்!! :-)))))

Jaleela Kamal said...

நலல் இருக்கு
ஆராய்ச்சிக்கு பிறகு ரொம்ப யோசித்ததில் வந்த நகைச்சுவைஅய??/

enrenrum16 said...

@சிட்டுக்குருவி

நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு ஞாபகம் வருது. வருகைக்கு நன்றி இம்ரான் (இதானெ உங்க பெயர்?)

enrenrum16 said...

@மகி

வருகைக்கு நன்றி மகி


@ஹுஸைனம்மா

அந்தளவுக்கு நமக்கு நக்கல் வராது....சந்திக்க முடியாத சில ஆட்களை வச்சு இப்படி எதாவது அப்பப்ப சொல்றதுண்டு (இருந்தாலும் உங்க அளவுக்கு நையாண்டி பண்ணத் தெரியாத அப்பாவி நான்:(( )


ஹி..ஹி..ஜலீலாக்கா.... ஏகப்பட்ட ஆராய்ச்சிக்கு நடுவில இத மாதிரி அப்பப்ப ரிலாக்ஸ் பண்ணிக்கறது அவசியம்தானே......;)) (ஸ்ஸப்பா....எனக்கே முடியல...ஹி..ஹி...)

கோலா பூரி. said...

படங்களும் அதுக்கு பொருத்தமான கமெண்ட்களும் கலக்கல்

enrenrum16 said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமு.

அன்புடன் மலிக்கா said...

என்னா ஒரு நக்கல் கலந்த கலக்கல் ஹா ஹா..