tag:blogger.com,1999:blog-4256128568236632193.post8301975295532463229..comments2023-10-02T17:44:30.796+04:00Comments on புன்னகை வலை!: அன்று 3... இன்று 30enrenrum16http://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4256128568236632193.post-72367567883236743202013-03-31T12:59:36.124+04:002013-03-31T12:59:36.124+04:00அகிலா, மனோ அக்கா
கண்டிப்பாக இந்த விபரங்கள் கிடைத்...அகிலா, மனோ அக்கா<br /><br />கண்டிப்பாக இந்த விபரங்கள் கிடைத்தால் உங்களோடு பகிர்கிறேன். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-29984011437441979172013-03-29T09:40:45.871+04:002013-03-29T09:40:45.871+04:00அருமையான பகிர்வு!
நல்லனவற்றை செய்யும்போது மட்டுமல்...அருமையான பகிர்வு!<br />நல்லனவற்றை செய்யும்போது மட்டுமல்ல, சில சமயங்களில் நல்ல விஷயங்களைப்படித்தாலும் கேட்க நேர்ந்தாலும் கூட மனதுக்கு சொல்லொண்ணா நிறைவு ஏற்படுகின்றது! <br />இந்த அமைப்பின் விலாசம், ஈமெயில் அட்ரஸ் எழுத முடியுமா?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-50814798085025630222013-03-18T19:24:02.994+04:002013-03-18T19:24:02.994+04:00Nice postNice postAkilahttps://www.blogger.com/profile/11873162230744613988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-33478432979590670562013-03-16T08:59:35.556+04:002013-03-16T08:59:35.556+04:00முதல் கதைக்கே பரிசா... எனது பாராட்டுக்கள். விரைவில...முதல் கதைக்கே பரிசா... எனது பாராட்டுக்கள். விரைவில் படிக்கிறேன்.<br /><br />கருத்திற்கு நன்றி சார்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-78812800793263594482013-03-16T08:57:56.773+04:002013-03-16T08:57:56.773+04:00/ இழப்புகளை வெற்றிக்கல்லாக மாற்றி தானும் வெற்றிக் .../ இழப்புகளை வெற்றிக்கல்லாக மாற்றி தானும் வெற்றிக் கண்டு மற்றவர்களையும் வெற்றி காண வழி வகுக்கிறார்கள்.. / மிகச் சரியாகச் சொன்னீங்க....கருத்திற்கு மிக்க நன்றி யாஸ்மின். enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-10717943375694139922013-03-11T18:31:17.361+04:002013-03-11T18:31:17.361+04:00மிகவும் அற்புதமானதொரு பணியினைச் செய்து வரும் அவர்க...மிகவும் அற்புதமானதொரு பணியினைச் செய்து வரும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.<br /><br />நல்லதொரு படைப்பு. பகிர்வுக்கு ந்ன்றிகள்.<br /><br />இதே சுனாமி சோகத்தினைப்பற்றி நான் ஒரு சிறுகதையில் கொண்டுவந்துள்ளேன்.<br /><br />அது நான் எழுதிய முதல் கதை.<br /><br />பிரசுரம் ஆகி பரிசிபெற்ற கதையும் கூட<br /><br />தலைப்பு: தாயுமானவள்<br /><br />இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-65695101248897768312013-03-11T11:48:15.531+04:002013-03-11T11:48:15.531+04:00மாஷா அல்லாஹ்.. அருமையான பகிர்வு...
ஒரு சிலர் தங்...மாஷா அல்லாஹ்.. அருமையான பகிர்வு... <br /><br />ஒரு சிலர் தங்கள் வாழ்வில் ஏற்ப்படும் இழப்புகளை முன்னிறுத்தி தங்கள் வாழ்வையும் இழந்து விடுகின்றனர்.<br /><br />ஆனால் இவர்கள் போல் ஒரு சிலர் அந்த இழப்புகளை வெற்றிக்கல்லாக மாற்றி தானும் வெற்றிக் கண்டு மற்றவர்களையும் வெற்றி காண வழி வகுக்கிறார்கள்.. <br /><br />உண்மையில் மிகவும் அற்புதமான பணி இவர்கள் செய்வது.. பகிர்ந்தமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரன் சிஸ்..Yasmin Riazdheenhttps://www.blogger.com/profile/14557204346369039932noreply@blogger.com