tag:blogger.com,1999:blog-4256128568236632193.post7625540894953628704..comments2023-10-02T17:44:30.796+04:00Comments on புன்னகை வலை!: என்றென்றும் வற்றாக் கிணறு - 2enrenrum16http://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4256128568236632193.post-56360639131906160812012-11-20T15:00:43.111+04:002012-11-20T15:00:43.111+04:00riddle.tom2010@yahoo.com
//பிறகு அவர்கள் மர்மாவின...riddle.tom2010@yahoo.com<br /><br />//பிறகு அவர்கள் மர்மாவின் மீது ஏறி நின்று கொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே சும்மாயிரு என்று தமக்கே கூறிக்கொண்டார்கள். பிறகு காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போது (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே (அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உஙகளிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுஙகள்) என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின் அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். ...அல்லது தமது இறக்கையினால் தோண்டினார்கள் என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்... அதன் விளைவாக தண்ணீர் வெளிப்பட்டது. உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம் போல் (கையில்) அமைக்கலானார்கள் அதை தம் கையால் இப்படி (ஓடிவிடாதே! நில் என்று சைகை செய்து) சொன்னார்கள். இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொஙகியபடியே இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்கு கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால்... அல்லது அந்த தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால்... ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் நீர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும் என்று சொன்னார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். பிறகு அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள்.//<br /><br />3364ம் எண் புகாரியின் இந்த ஹதீஸைப் பார்த்தால் வானவரின் குதிகால் அல்லது இறக்கை வைத்து மண்ணின் தோண்டியதானாலேயே ஸம்ஸம் நீரூற்று வெளிப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகிறது.<br /><br />Hope your doubt has been clarified. Thanks for visiting.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-82826122134624734132012-11-20T12:30:01.606+04:002012-11-20T12:30:01.606+04:00Muslim traditions say that Hagar ran seven times b...Muslim traditions say that Hagar ran seven times back and forth in the scorching heat between the two hills of Safa and Marwah, looking for water. Getting thirstier by the second, Ishmael scraped the land with his feet, where suddenly water sprang out. There are another concept stating God sending his angel, jibrel (a.s), who kicked the ground with his heel and the water rose.<br /><br /><br />Which one is correct could you pls clarify? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-89079530283738559042012-05-21T11:54:32.551+04:002012-05-21T11:54:32.551+04:00அலைக்கும் ஸலாம் ஜலீலாக்கா... தங்கள் வருகைக்கும் கர...அலைக்கும் ஸலாம் ஜலீலாக்கா... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-55658994234060970022012-04-28T11:19:20.856+04:002012-04-28T11:19:20.856+04:00மிக அருமையான தகவலை பகிர்ந்து இருக்கீறீர்கள்மிக அருமையான தகவலை பகிர்ந்து இருக்கீறீர்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-52089725717753641512012-04-19T18:56:14.943+04:002012-04-19T18:56:14.943+04:00என் ப்ளாக்கில் இருந்த பழைய பாலோவர்ஸ் கேஜட் கோளாறு ...என் ப்ளாக்கில் இருந்த பழைய பாலோவர்ஸ் கேஜட் கோளாறு ஆகிவிட்டதால் புதியதாக ஒரு கேஜட் சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே பினபற்றியவர்கள் மீண்டும் ஒருமுறை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். புதியதாக பின்பற்றுபவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-7887721856361756872012-04-16T09:45:40.677+04:002012-04-16T09:45:40.677+04:00வாலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ முஹம்மது ...வாலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ முஹம்மது இக்பால்<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-34809759459215583572012-04-15T14:44:14.396+04:002012-04-15T14:44:14.396+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,
மாஷா அல்லாஹ்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,<br /><br /> மாஷா அல்லாஹ் அத்துணையும் அருமையான தகவல்கள்.ஜம் ஜம் கிணறை பற்றி தெரியாத ஒரு சில விசயங்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.ஜஜாகல்லாஹ் ஹைர் சகோ.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்தவனாக <br /><br /> உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்Anonymousnoreply@blogger.com