tag:blogger.com,1999:blog-4256128568236632193.post43688125048495232..comments2023-10-02T17:44:30.796+04:00Comments on புன்னகை வலை!: கேள்விகள் ஆயிரம்...பதில் ஒன்றே..enrenrum16http://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4256128568236632193.post-16716982335138107252013-01-08T09:41:29.281+04:002013-01-08T09:41:29.281+04:00//எந்த மதமும் பெண்ணை இழிவு படுத்த சொல்லவில்லையே பி...//எந்த மதமும் பெண்ணை இழிவு படுத்த சொல்லவில்லையே பின ஏன் இப்படியும் மனிதர்கள் ?// கரக்ட்டா சொல்லிட்டிங்க சசி... ஆனா இஸ்லாத்தில் மட்டுமே அதற்கு வன்மையான தண்டனைகள் சொல்லப்பட்டிருக்கு... அதை செயல்படுத்தினால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பது பெரும்பான்மையோரின் வாதம், அனைத்து மதத்தினர் உள்பட.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-42806949347632904122013-01-07T17:56:57.983+04:002013-01-07T17:56:57.983+04:00மரண தண்டனை கொடுக்க வேண்டும். அதுவும் விசாரணையின்றி...மரண தண்டனை கொடுக்க வேண்டும். அதுவும் விசாரணையின்றி எந்த மதமும் பெண்ணை இழிவு படுத்த சொல்லவில்லையே பின ஏன் இப்படியும் மனிதர்கள் ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-50400979922066842072012-12-25T10:49:59.138+04:002012-12-25T10:49:59.138+04:00@இம்ரான்
அனைத்து வித பிரச்சினைகளுக்கும் நமக்கு கு...@இம்ரான்<br /><br />அனைத்து வித பிரச்சினைகளுக்கும் நமக்கு குர் ஆனிலும் ஹதீஸிலும் தீர்வுகள் கிடைக்க அதைச் செயல்படுத்துவோரில்லாததைக் காண்பதில் உள்ள வருத்தத்தைத்தான் கேள்விகளாக வெளிப்படுத்தினேன். கருத்திற்கு நன்றி.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-77694958837504880622012-12-25T10:38:44.436+04:002012-12-25T10:38:44.436+04:00கருத்திற்கு நன்றி ரினாஷ்.. வ இய்யாக :)கருத்திற்கு நன்றி ரினாஷ்.. வ இய்யாக :)enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-85070322416017736312012-12-25T10:30:50.518+04:002012-12-25T10:30:50.518+04:00/ஆதிவாசிப்பெண்களோ, பிற்படுத்தப்பட்ட (!!) வகுப்பைச்.../ஆதிவாசிப்பெண்களோ, பிற்படுத்தப்பட்ட (!!) வகுப்பைச் சேர்ந்த பெண்களோ சித்திரவதை செய்யப்பட்டால் அது பிரச்சினையில்லை.... // நீதி என்பது எல்லாருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். அது ப்ரதமரின் குடும்பத்தினராக இருந்தாலும் சரி... ப்ளாட்பாரத்தில் வாழ்பவரானாலும் சரி... அதுவே நேர்மையான ஆட்சியாகும். கருத்திற்கு நன்றி அன்னு.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-78389021203388210542012-12-25T10:24:21.184+04:002012-12-25T10:24:21.184+04:00@ சகோ சுவனப்பிரியன்
/பெண் என்பதால் மிகவும் உணர்ந...@ சகோ சுவனப்பிரியன் <br /><br />/பெண் என்பதால் மிகவும் உணர்ந்து எழுதப்பட்ட இடுகை// இது என்னுடைய எண்ணம் மட்டுமல்ல.... பதிவில் கூறப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் அதனால் வாழ்வின் நிம்மதியையே தொலைத்த எத்தனையோ பெண்களின் வேதனையான எண்ண ஓட்டமும் இதுதான். கருத்துக்கு நன்றி சகோ.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-29256597939462280572012-12-25T10:21:12.411+04:002012-12-25T10:21:12.411+04:00@ஹாஜா
/இந்த கேடுகெட்ட அரசாங்கம் இவர்களை மட்டும் எ...@ஹாஜா<br /><br />/இந்த கேடுகெட்ட அரசாங்கம் இவர்களை மட்டும் என்ன தூக்கிலிடவா போகிறது?// அங்கங்கு நடைபெறும் போராட்டங்களும் முற்றுகைகளும் இதை நடைமுறைத்தும் என நம்புவோம்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-73293147927567953822012-12-25T10:19:42.504+04:002012-12-25T10:19:42.504+04:00@ ஆமினா/சரியான கோணத்தில் சொல்ல வந்த விஷயத்தை சரியா...@ ஆமினா/சரியான கோணத்தில் சொல்ல வந்த விஷயத்தை சரியா சொல்லிட்டீங்க / எந்த பிரச்சினையானாலும் அதைப் பற்றி மட்டும் பார்க்காமல் அதன் காரணத்தையும் பார்க்கலாமேன்ற எண்ணத்தில் விளைந்ததுதான் இப்பதிவு.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-73314086973496773212012-12-24T16:04:19.583+04:002012-12-24T16:04:19.583+04:00நியாயமான ஆதங்கம்
நியாயமான கேள்விகள்
பொருத்தமான அல்...நியாயமான ஆதங்கம்<br />நியாயமான கேள்விகள்<br />பொருத்தமான அல்குரான் வசங்கள் மற்றும் ஹதீஸ்கள்.<br /><br />சிந்திக்கத் தூண்டும் பதிவு ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-4534802673197183762012-12-24T15:48:38.782+04:002012-12-24T15:48:38.782+04:00 ஒவ்வொரு கேள்வியும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஜஸக்கல்லா... ஒவ்வொரு கேள்வியும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் <br /><br />ஜஸக்கல்லாஹ் ஹைர்Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-26040960181786185672012-12-24T02:14:23.175+04:002012-12-24T02:14:23.175+04:00//அய்யா, கனவான்களே..... மரணதண்டனையை எதிர்ப்போம் என...//அய்யா, கனவான்களே..... மரணதண்டனையை எதிர்ப்போம் எனும் உங்கள் கொள்கைகளைச் சிறிது ஓரங்கட்டிவைத்துவிட்டு இக்கொடுற மிருகங்களைத் தயவுசெய்து தூக்கிலிட்டு மனிதகுலத்திற்குப பெருமை சேருங்கள்.<br /><br />அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! 5:45<br /><br />வரும் மூன்று காரணங்களால், பழிக்குப்பழி வாங்குவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அதனை ஒரு வன்முறை மதமாக கருதுவது ஆதாரமற்றதாகிறது. //<br /><br />சரியா சொல்லியிருக்கீங்க சகோ. தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்பாங்க. அது போலத்தான் இங்கேயும்.... ஆதிவாசிப்பெண்களோ, பிற்படுத்தப்பட்ட (!!) வகுப்பைச் சேர்ந்த பெண்களோ சித்திரவதை செய்யப்பட்டால் அது பிரச்சினையில்லை.... ஆனால் இப்போது மட்டும் பொதுவில் வைத்து தூக்கு போடச்சொல்லி கேட்கின்றனர். மாஷா அல்லாஹ் மிக மிகத் தேவையான பதிவு... தகுந்த நேரத்தில்... மிக்க மகிழ்ச்சி சகோ. :)Umm Omarhttps://www.blogger.com/profile/15941741247441868520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-36896260573850435462012-12-23T23:36:59.266+04:002012-12-23T23:36:59.266+04:00பெண் என்பதால் மிகவும் உணர்ந்து எழுதப்பட்ட இடுகை. ச...பெண் என்பதால் மிகவும் உணர்ந்து எழுதப்பட்ட இடுகை. சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை கொடுப்பதின் மூலமே இது போன்ற அவலங்களை தடுக்க முடியும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-45073386587269713752012-12-23T12:26:41.563+04:002012-12-23T12:26:41.563+04:00மிகவும் அழகான முறையிலும், இஸ்லாத்தின் முறையிலும் ச...மிகவும் அழகான முறையிலும், இஸ்லாத்தின் முறையிலும் சொல்லியுள்ளீர்கள், இவர்கள்தான் குற்றவாளி என்று தெரிந்தாலும் இந்த அரசாங்கம் இன்னும் ஏன் தாமத படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை தூக்கு தண்டனையை. <br />இவ்வாறு தாமத படுத்துவது இது முதல் முறையில்லை, இதே டில்லியில் ஒருத்தன் சிறார்களை பாலியல் கொடுமை படுத்தி அவன் வாசித்த வீட்டிலும், அதே தெருக்களிலும் புதைத்தான் அவனையே இந்த அரசாங்கம், பைத்தியம் என்று சொல்லி இன்று அவன் வைத்திய சாலையில் உள்ளான்??????????<br /><br />இந்த கேடுகெட்ட அரசாங்கம் இவர்களை மட்டும் என்ன தூக்கிலிடவா போகிறது? <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/06387701869799609084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-13369662736458863532012-12-23T11:33:30.445+04:002012-12-23T11:33:30.445+04:00சரியான கோணத்தில் சொல்ல வந்த விஷயத்தை சரியா சொல்லிட...சரியான கோணத்தில் சொல்ல வந்த விஷயத்தை சரியா சொல்லிட்டீங்க பானு!!!<br /><br />ஒவ்வொரு கேள்வியும் சிந்திக்க வச்சது... <br /><br />ஜஸக்கல்லாஹ் ஹைர்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com