tag:blogger.com,1999:blog-4256128568236632193.post2081840411358272393..comments2023-10-02T17:44:30.796+04:00Comments on புன்னகை வலை!: காப்பாற்றும் தாழ்ப்பாள்!enrenrum16http://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4256128568236632193.post-73925309866683442102013-02-15T09:55:44.846+04:002013-02-15T09:55:44.846+04:00சரியான சிடுமூஞ்சி நான்...சிரிக்கவச்சதுக்கு நன்றிப்...சரியான சிடுமூஞ்சி நான்...சிரிக்கவச்சதுக்கு நன்றிப்பா!ப்ளாக் நலா இருக்கு அல்கம்துலில்லாஹ்Anonymoushttps://www.blogger.com/profile/09916077921857137735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-46272781389072675252011-10-25T06:29:27.334+04:002011-10-25T06:29:27.334+04:00உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் ...உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்<br /><br />http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.htmlஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-84975112026951180492011-03-02T08:33:28.669+04:002011-03-02T08:33:28.669+04:00ஸலாம் அப்சரா... நானும் பல சமயங்கள்ல திருடன் பற்றிய...ஸலாம் அப்சரா... நானும் பல சமயங்கள்ல திருடன் பற்றிய பயம் வந்தால் இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு என் கவனத்தைத் திசை திருப்புவேன்.அதையே நினைத்துக் கொண்டிருந்தால் தேவையில்லாத மன உளைச்சல்தான் வரும். அதனால் முன்னெச்சரிக்கையாக இருந்துவிடுவது நல்லது. (இந்த அட்வைஸ் எனக்கும் சேர்த்துத்தான்...ஏன்னா நானும் பயந்தாங்குளி தான் ;))<br /><br />உங்க கருத்துக்கு மிக்க நன்றி அப்சரா.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-79860588366271778272011-02-28T23:36:58.050+04:002011-02-28T23:36:58.050+04:00சலாம் சகோதரி..,நல்ல பயனுள்ள பகிர்வுதான் போட்டிருக்...சலாம் சகோதரி..,நல்ல பயனுள்ள பகிர்வுதான் போட்டிருக்கீங்க...<br />ஆனால் எல்லோருக்கும் கைகால் உதரி எடுக்குதுல்ல...(லேசா எனக்கும்தான்)<br />எனக்கும் திருடர்கள் பயம் இருக்கும்.ஆனாலும் பெரும்பாலும் வெளிகாட்டி கொள்வதில்லை.அதனாலேயே மனசு தைரியமாக இருப்பதை போல் நினைப்பை ஏற்படுத்திக் கொள்வேன்.<br />அதையும் தாண்டி எல்லாம் வல்ல இறைவனை தான் நாம் நம்பி இங்கு தனியே இருந்து கொண்டிருக்கின்றோம் என்ன செய்ய?<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-83864053299080532312011-02-28T16:12:34.184+04:002011-02-28T16:12:34.184+04:00@ஹைதர்
வ அலைகும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
உங்...@ஹைதர்<br />வ அலைகும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ<br />உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-66568352979400575642011-02-26T13:17:58.884+04:002011-02-26T13:17:58.884+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நல்ல விழிப்புணர்வு பதிவ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />நல்ல விழிப்புணர்வு பதிவு<br /><br />வாழ்த்துக்கள் சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-84235593500940236722011-02-24T09:42:31.987+04:002011-02-24T09:42:31.987+04:00/ஸலாம் சகோ.நல்லா இருக்கீங்களா?/ வ அலைக்கும் ஸலாம்..../ஸலாம் சகோ.நல்லா இருக்கீங்களா?/ வ அலைக்கும் ஸலாம்... அல்ஹம்துலில்லாஹ்...<br /><br />/அதெப்படி உங்களுக்கு மட்டும் ஒன்னத்தொட்டு ஒன்னு நியாபகம் வந்துக்கிட்டே இருக்கு..//ஹி..ஹி.. அப்படியே ஞாபகங்களை வாரி வழங்குவோம்ல ;)<br /><br />/வீட்டுக்கு வர்ர சில்லுவண்டுக்கெல்லா நீங்க பயப்புட வேண்டியதா போச்சு.../அவ்வ்வ்வ்வ் :( /கடைசில கதவ தொரந்தீங்களா இல்லையா??/ ஆமா..அவ எங்க வீட்ல இருக்கிற வரைக்கும் கொஞ்சம் பயமில்லாம இருந்தேன் ;)<br /><br /> ரஜின்... இதுக்கப்புறம் திருடன் கூட என்னை பேச்சுவார்த்தை நடத்த சொல்லி ரெண்டு ஐடியா சொல்லியிருக்கீங்க பாருங்க... விழுந்து விழுந்து சிரித்தேன்.. ஆனாலும் நீங்க இப்டி வெகுளியா இருக்கக்கூடாது :)அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்படறவனுக்கு ஒரு பொய் சொல்ல எவ்வளவு நேரமாகப்போகுது?:(enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-43821893824157797292011-02-24T09:22:27.223+04:002011-02-24T09:22:27.223+04:00ஸலாம் ஜலீலாக்கா... /சின்னதா கதவு தம்முன்னாலும் பே ...ஸலாம் ஜலீலாக்கா... /சின்னதா கதவு தம்முன்னாலும் பே பே பே ந்னுவ, மெதுவா போய் திறந்து பார்ப்பேன்./ நீங்க இதை சொன்னதும் எனக்கு இது ஞாபகம் வந்துடுச்சு... 'பார்த்த முதல் நாளே' அப்படீன்ற பாட்டு அப்ப டீவியில் அடிக்கடி போடுவாங்க.. அந்த பாட்டுல எங்க வீட்டு காலிங் பெல் சத்தம் (கிளி சத்தம்) மாதிரியே இடையில் ஒரு ம்யூசிக் வரும்... அது தெரியாம கதவைத் திறந்து யாருமில்லாதத பார்த்து பலநாள் பயந்திருக்கேன் :(... இப்ப அத நினச்சா சிரிப்பு வருது ;)<br /><br />/சின்னதா கதவு தம்முன்னாலும் பே பே பே ந்னுவ, மெதுவா போய் திறந்து பார்ப்பேன்./.. அனுபவ,தைரியசாலிகள் இப்படியெல்லாம் பயப்படலாமா.. எங்களுக்கு நீங்கதானே சமையல் மாதிரி தைரியத்திலும் முன்மாதிரியா இருக்கணும் ;)<br /><br />வருகைக்கு மிக்க நன்றிக்கா.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-22096296736313151292011-02-24T09:14:52.340+04:002011-02-24T09:14:52.340+04:00ஸலாம் சகோ..
நல்லா இருக்கீங்களா?
தாழ்ப்பாள் குறித்த...ஸலாம் சகோ..<br />நல்லா இருக்கீங்களா?<br />தாழ்ப்பாள் குறித்த விழிப்புணர்வு பதிவு..சுவாரஸ்யமா எழுதீர்க்கீங்க..<br /><br />அதெப்படி உங்களுக்கு மட்டும் ஒன்னத்தொட்டு ஒன்னு நியாபகம் வந்துக்கிட்டே இருக்கு..<br /><br />/ஏற்கனவே பூட்டியிருந்த தாழ்ப்பாளை நன்றாக பூட்டிவிட்டு 'யாரது?' என்று கேட்டேன் (நாங்கள்லாம் படு உஷாருல்ல:) )/<br /><br />உஷார் தான்..படிக்கும் போது சிரிப்புதா வந்தது..பாருங்க இந்த திருட்டு பசங்களால,வீட்டுக்கு வர்ர சில்லுவண்டுக்கெல்லா நீங்க பயப்புட வேண்டியதா போச்சு...கடைசில கதவ தொரந்தீங்களா இல்லையா??<br /><br />இது மாதிரி யாருன்னு தெரியாதவங்க கதவ தட்டுனா..<br /><br />நீங்க ஒரு கேள்வி கேக்கலாம்...<br />”உங்கம்மா மேல சத்தியமா நீ திருடன் இல்லைன்னு சொல்லு அப்பதா கதவ தொரப்பேன்னு..”இது எப்டி இருக்கு..<br /><br />இல்லைன்னா..வீட்டுக்குள்ள வந்து எங்க பீரோல்ல இருக்குற நகையையும்,ரூம்ல இருக்குற பணத்தையும் ஒன்னும் பண்ண மாட்டேன்னு சொல்லு அப்பதா கதவ தொரப்பேன்னு ஒரு குண்ட போடுங்க..<br />வாக்கு குடுத்தா திருடனா இருந்தாலும் காப்பாத்திதான அஹனும்..ம்<br /><br />ம்ம்..நாங்கள்ளா அப்டி..<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-71552381615301751662011-02-24T09:06:47.943+04:002011-02-24T09:06:47.943+04:00ஸலாம் ஸாதிகாக்கா.. நீங்க சொல்றது ரொம்ப சரி... ஆனா ...ஸலாம் ஸாதிகாக்கா.. நீங்க சொல்றது ரொம்ப சரி... ஆனா நிறைய பேர் வங்கியில் நகையை வைப்பதை பெரிய வேலையாக நினைக்கிறாங்க... லாக்கருக்கு பணம் கொடுக்கிறது, நினைத்த நேரத்தில் எடுக்க முடியாதுன்னு நிறைய காரணங்கள் சொல்லி அதனோட பாதுகாப்பை உணரமாட்டேங்கறாங்க :( .. அப்புறம் அவஸ்தைப் படறாங்க... உங்க கருத்துக்கு மிக்க நன்றி...enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-80896454145411499982011-02-23T10:48:10.914+04:002011-02-23T10:48:10.914+04:00படிக்க படிக்க எல்லாமே பக் பக்குன்னு இருந்துச்சு, ப...படிக்க படிக்க எல்லாமே பக் பக்குன்னு இருந்துச்சு, பையன் கிட்ட சொல்லி நல்ல பூட்டிக்கோன்னு சொல்லனும், இப்ப ஒரு பயம் வேர எல்லோரும் ஆபிஸ், ஸ்கூல் போனதும் நான் கடைசியா போர ஆள், முதல்ல கதவ பூட்டிக்கனும். சின்னதா கதவு தம்முன்னாலும் பே பே பே ந்னுவ, மெதுவா போய் திறந்து பார்ப்பேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-70972478673699049092011-02-23T10:46:55.415+04:002011-02-23T10:46:55.415+04:00படிக்க படிக்க எல்லாமே பக் பக்குன்னு இருந்துச்சு, ப...படிக்க படிக்க எல்லாமே பக் பக்குன்னு இருந்துச்சு, பையன் கிட்ட சொல்லி நல்ல பூட்டிக்கோன்னு சொல்லனும், இப்ப ஒரு பயம் வேர எல்லோரும் ஆபிஸ், ஸ்கூல் போனதும் நான் கடைசியா போர ஆள், முதல்ல கதவ பூட்டிக்கனும். சின்னதா கதவு தம்முன்னாலும் பே பே பே ந்னுவ, மெதுவா போய் திறந்து பார்ப்பேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-54071893614493246962011-02-23T08:45:48.962+04:002011-02-23T08:45:48.962+04:00மொத்தத்தில் வீட்டில் விலைஉயர்ந்த் நகைகள் வைத்திருப...மொத்தத்தில் வீட்டில் விலைஉயர்ந்த் நகைகள் வைத்திருப்பதை தவிர்ர்க்க வேண்டும்.வங்கி பாதுகாப்புப் பெட்டியில் வைக்கலாம்.அதிலும் ஆள் இல்லாத வீட்டில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அவசிய பதிவு பானு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-33617510122006695232011-02-23T08:41:49.608+04:002011-02-23T08:41:49.608+04:00This comment has been removed by the author.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-29158173807338677772011-02-22T09:22:28.879+04:002011-02-22T09:22:28.879+04:00வாங்க மதி... நல்லா வாய்விட்டு சிரிச்சீங்களா? உங்கள...வாங்க மதி... நல்லா வாய்விட்டு சிரிச்சீங்களா? உங்களுடைய கஷ்டமான வேலைக்கு நடுவேயும் அப்பப்ப இது மாதிரி சிரிச்சா டென்ஷன் பறந்துடும்..ஓகேவா?<br /><br />/காலையில் பார்த்தால் அவர் அந்த எதிர்வீட்டில் அமைதியாக இருந்து நைட் சாப்பாடு முடிச்சிட்டு திருடிட்டு போயிருக்கார்.. / அடப்பாவி..உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டு போயிட்டானே :( [திருடனைக் கூட இவ்வளவு மரியாதையா சொல்றீங்களே... நீங்க ரொம்ப நல்லவங்க...:)]enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-85825223816312060352011-02-22T09:20:19.960+04:002011-02-22T09:20:19.960+04:00ஸலாம் அஸ்மா... /பூனை குதித்தாலும் திருடன் பயம் வந்...ஸலாம் அஸ்மா... /பூனை குதித்தாலும் திருடன் பயம் வந்து நமக்கு தூக்கமே வராது, அப்படி ஒரு தைரியம் :)) /.. அட நீங்களும் நம்ம கட்சிதானா...;) <br /><br />/வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றால் வீட்டுக் கதவு திறக்கப்படும்போது நம் செல்லுக்கு மெஸ்ஸேஜ் வரும்படி ஒரு சிஸ்டம் இருப்பதாக எங்கோ படித்தேன். ஞாபகம் வந்தால் சொல்கிறேன்./.. நிஜமாவா... அதுல ஏதும் தில்லாலங்கடி வேலைகள் எடுபடாமல் இருந்தால் நல்லது :)enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-43459317020438816822011-02-22T09:19:51.733+04:002011-02-22T09:19:51.733+04:00ஸலாம் ஜெய்லானி... நல்ல அறிவுரைகள்... அப்படி பேசும்...ஸலாம் ஜெய்லானி... நல்ல அறிவுரைகள்... அப்படி பேசும்போது குரலில் சிறிது கண்டிப்பையும் காட்டுவது நல்லது. வருகைக்கு நன்றி.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-1042163367213554702011-02-22T09:19:27.585+04:002011-02-22T09:19:27.585+04:00ஸலாம் ஹுஸைனம்மா... அய்யய்யோ... கதவு ஆடறமாதிரி இருக...ஸலாம் ஹுஸைனம்மா... அய்யய்யோ... கதவு ஆடறமாதிரி இருக்கே... / புரட்சி தலைவி வீட்டுக்கே திருடனா?;) அப்படியே திருடன் வந்தாலும் அவனை பேசியே திருத்திட மாட்டீங்க?:)enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-13345417763909526102011-02-22T09:18:27.053+04:002011-02-22T09:18:27.053+04:00ஸலாம் அரபுத்தமிழன்///ப்ளேடு போட ஆரம்பிச்சுடுவேன்//...ஸலாம் அரபுத்தமிழன்///ப்ளேடு போட ஆரம்பிச்சுடுவேன்// இதைத்தான் திருடர்களும் செய்கிறார்கள் :)))/ ஹி..ஹி.. ஆனா நாம போடுற பிளேடுல கேட்கிறவங்க மனசுக்கோ உடமைக்கோ ஆபத்தில்ல :)<br /><br />/தாழ்ப்பாள் போடுவது சுன்னத்து. ஆனால் (அதன் மீது)நம்பிக்கை வைப்பது ஆபத்து./ உண்மைதான்...:)enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-38085324052684892652011-02-21T21:02:55.541+04:002011-02-21T21:02:55.541+04:00கடைசியில காமெடி சொன்னீங்களா.??? ஓ.. ஹா ஹா ஹா.. சிர...கடைசியில காமெடி சொன்னீங்களா.??? ஓ.. ஹா ஹா ஹா.. சிரிச்சிட்டன்..<br /><br />எங்க வீட்டுகிட்ட ஒரு திருட்டு.. அது ஒரு அப்பார்ட்மன்ட்.. நைட் 2 மணிக்கு கீழ இருக்குற எல்லார் வீட்லயும் வெளில லாக் பண்ணிட்டு ஆளில்லாத ஒரு வீட்ல திருட போயிருக்காப்புல நம்ம திருடர்.. அந்த சமயத்துல வெளிய எழுந்துவந்த ஒருவர் கதவை திறக்கமுடியாததை பாத்து பக்கத்துவீட்டுகாரருக்கு போன் அடிக்க அவராலும் திறக்கமுடியாமல் போக போலீஸ்க்கு போன் அடித்திருக்கின்றனர்.. பர பரவென வந்த போலீஸை கண்ட திருடர் வேறு வாசல் வழியாக தப்பித்து எதிர்ஃ தனிவீட்டில்ஃ தஞ்சம் புகுந்துள்ளார்.. நைட் பூரா தேடியும் போலீசால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.. காலையில் பார்த்தால் அவர் அந்த எதிர்வீட்டில் அமைதியாக இருந்து நைட் சாப்பாடு முடிச்சிட்டு திருடிட்டு போயிருக்கார்.. அவங்க வீட்ல முந்தைய நாள் நைட் தான் ஊருக்கு போனாங்களாம்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-45472095718565120662011-02-21T16:59:12.995+04:002011-02-21T16:59:12.995+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! நல்ல பகிர்வு பானு. இந்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! நல்ல பகிர்வு பானு. இந்த திருட்டு பயமெல்லாம் இரவில்தான் அதிகமா நமக்கு வரும். பேய், பிசாசு பயமெல்லாம் இல்லாத நமக்கு ஒரு பூனை குதித்தாலும் திருடன் பயம் வந்து நமக்கு தூக்கமே வராது, அப்படி ஒரு தைரியம் :)) <br /><br />வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றால் வீட்டுக் கதவு திறக்கப்படும்போது நம் செல்லுக்கு மெஸ்ஸேஜ் வரும்படி ஒரு சிஸ்டம் இருப்பதாக எங்கோ படித்தேன். ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-55792694309282011632011-02-21T15:49:29.862+04:002011-02-21T15:49:29.862+04:00வீட்டுக்கு நல்ல குவாலிட்டியான லாக் வாங்கி போடனும் ...வீட்டுக்கு நல்ல குவாலிட்டியான லாக் வாங்கி போடனும் .<br /><br /> யாரா இருந்தாலும் உடனே கதவை திறக்காம யாருன்னு கேட்டு சரியான பதில் கிடைச்சா மட்டுமே கதவை திறக்கனும் .<br /><br />பெண் மட்டுமே வீட்டில் இருந்தால் கதவை திறக்காமல் கூடுமானவரை அப்படியே பேசி அனுப்பிடனும் . இதனால் தேவையில்லாத குழப்பங்கள் தவிர்க்கலாம் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-405783281547292702011-02-21T13:36:37.708+04:002011-02-21T13:36:37.708+04:00அவ்வ்வ்வ்.... நானே அத இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா ம...அவ்வ்வ்வ்.... நானே அத இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா மறந்திருந்தேன்... மறுபடியும் ஞாபகப் படுத்தி.. அய்யய்யோ... கதவு ஆடறமாதிரி இருக்கே...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-36337149002869903922011-02-21T12:11:35.652+04:002011-02-21T12:11:35.652+04:00தாழ்ப்பாள் போடுவது சுன்னத்து. ஆனால் (அதன் மீது)
நம...தாழ்ப்பாள் போடுவது சுன்னத்து. ஆனால் (அதன் மீது)<br />நம்பிக்கை வைப்பது ஆபத்து.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-56559574939291994712011-02-21T12:08:09.397+04:002011-02-21T12:08:09.397+04:00//ப்ளேடு போட ஆரம்பிச்சுடுவேன்//
இதைத்தான் திருடர்க...//ப்ளேடு போட ஆரம்பிச்சுடுவேன்//<br />இதைத்தான் திருடர்களும் செய்கிறார்கள் :)))அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.com